நாளை நாடு தழுவிய மின்வெட்டு இவ்வாறுதான்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாளை நாடு தழுவிய மின்வெட்டு இவ்வாறுதான்!


நாளை சனிக்கிழமை (26) மின்வெட்டு எவ்வாறு அமுல்படுத்தப்படும் எனும் அட்டவணையை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. 


அதன்படி, A முதல் L வரையான வலயங்களில் 5 மணி நேரம் மின்வெட்டு.


காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை மூன்று மணி நேரம் 20 நிமிடங்கள் மற்றும் மாலை 6.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை ஒரு மணி நேரம் 40 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.


அதேநேரம், P முதல் W வரையான வலயங்களில் 4 மணி 40 நிமிடங்கள் மின்வெட்டு


காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை மூன்று மணி நேரம் மற்றும் மாலை 6.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை ஒரு மணி நேரம் 40 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.