அமைச்சர்களுக்கு வழங்கப்படும் உள்நாட்டு ஹெலிகொப்டர் மற்றும் விமான சேவை இடைநிறுத்தம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அமைச்சர்களுக்கு வழங்கப்படும் உள்நாட்டு ஹெலிகொப்டர் மற்றும் விமான சேவை இடைநிறுத்தம்!


பாதுகாப்பு அமைச்சின் விசேட அனுமதியின்றி அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு ஹெலிகொப்டர் சவாரி அல்லது உள்நாட்டு விமான சேவைகளை வழங்குவதை நிறுத்தியுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.


எரிபொருள் நெருக்கடி மற்றும் பல காரணிகளை கருத்திற் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விமானப்படையின் பேச்சாளர் குரூப் கப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.


மேலும், பணம் செலுத்தி ஹெலிகாப்டர்களை முன்பதிவு செய்யும் பொது மக்களுக்கு வழங்கப்படும் வசதியை கட்டுப்படுத்தவும் விமானப்படை முடிவு செய்துள்ளது என்றார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.