பொதுமக்களுக்கு மேலுமொரு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய விசேட பொதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொதுமக்களுக்கு மேலுமொரு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய விசேட பொதி!


நாடளாவிய ரீதியில் உள்ள சதொச வர்த்தக நிலையங்களில் 998 ரூபாவுக்கான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதியொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.


அரசி, நூடுல்ஸ், தேயிலை, மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் அந்த பொதியில் உள்ளடக்கப்பட்டிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஏனைய நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் நுகர்வோருக்கு இலாபம் உள்ளது.


சதொச வர்த்தக நிலையங்கள் இல்லாத பகுதிகளில் வசிப்பவர்கள் 1998 என்ற அவசர தொலைபேசி இலக்கங்களைத் தொடர்புகொண்டு இந்த பொதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.


அதற்காக 200 ரூபா போக்குவரத்து கட்டணம் அறவிடப்படும் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.