கத்தார் கண்காட்சி விழாவில் இலங்கையை சேர்ந்த நஸார் சர்பானின் ஓவியம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கத்தார் கண்காட்சி விழாவில் இலங்கையை சேர்ந்த நஸார் சர்பானின் ஓவியம்!


கத்தாரில் நடைபெற்று வரும் அரேபியன் குதிரை கண்காட்சி விழாவில் இலங்கையின் இரக்காமத்தை சேர்ந்த தற்போது கட்டார் நாட்டில் வசித்து வரும் ஓவியக் கலைஞர் நஸார் சர்பான் அவர்களின் குதிரை ஓவியம் காட்சிப்படுத்தப்படுள்ளது.


முதல் தடவையாக இலங்கை இளைஞனின் ஓவியமொன்று இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்ட நிகழ்வு இதுவாகும்.


2022 பிப்ரவரி 12 வரை நடைபெறுகின்ற இக் கண்காட்சியில் அமெரிக்கா உட்பட 11 நாடுகள் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் பங்கேற்கின்றன.


இவ்விழாவில் அரேபிய குதிரைகள் பற்றிய பல்வேறு படைப்புகள், ஓவியங்கள், புகைப்படங்கள் மற்றும் குதிரை சாடில்ஸ் (Saddles) வரைதல் போன்றவை இடம்பெற்றுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.