பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் பிரபல போதைப்பொருள் வர்த்தகரான "சன்ஷைன் சுத்தா" உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாத்தறை - வரகாபிட்டிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் பாதாள உலக குழு உறுப்பினரான “சன்ஷைன் சுத்தா” என அழைக்கப்படும் அமில பிரசன்ன ஹெட்டிஹேவா எனும் நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.