கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் (01) மேலும் 204 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
109 ஆண்களும் 95 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என்பதுன், இதில் 60 வயதுக்கு மேற்பட்ட 149 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30 தொடக்கம் 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 50 பேர் மரணித்துள்ளனர். 30க்கு கீழ்பட்டோரில் 05 பேரும் மரணித்துள்ளனர்.
அதனடிப்படையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 9,604 பேர் உயிரிழந்துள்ளனர். (யாழ் நியூஸ்)
109 ஆண்களும் 95 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என்பதுன், இதில் 60 வயதுக்கு மேற்பட்ட 149 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30 தொடக்கம் 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 50 பேர் மரணித்துள்ளனர். 30க்கு கீழ்பட்டோரில் 05 பேரும் மரணித்துள்ளனர்.
அதனடிப்படையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 9,604 பேர் உயிரிழந்துள்ளனர். (யாழ் நியூஸ்)