டோக்கியோ பரா ஒலிம்பிக் போட்டியில் (2020) ஈட்டி எறிதல் போட்டியில் உலக சாதனை படைத்த இராணுவ வீரர் தினேஷ் பிரியந்தவுக்கு ரூ. ஐந்து கோடி பரிசு வழங்க விளையாட்டுத்துறை அமைச்சு முடிவு செய்துள்ளது.
தினேஷின் பயிற்சியாளரான பிரதீப் நிஷாந்தவுக்கும் ரூ.165 இலட்சம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஈட்டி எறிதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற துலாம் கொடிதுவக்குவுக்கும். ரூ. 2
தினேஷின் பயிற்சியாளரான பிரதீப் நிஷாந்தவுக்கும் ரூ.165 இலட்சம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஈட்டி எறிதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற துலாம் கொடிதுவக்குவுக்கும். ரூ. 2
கோடி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)