நாடு தழுவிய முடக்கம் தொடர்பில் ஜனாதிபதி அதிரடி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாடு தழுவிய முடக்கம் தொடர்பில் ஜனாதிபதி அதிரடி!

நாட்டை மூடுவதற்கான எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் நேற்று (12) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

60 வயதுக்கு மேற்பட்ட நெடுநாள் நோயாளிகள் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பதை அறிய பிசிஆர் சோதனைகளை துரிதப்படுத்துமாறு சுகாதார அமைச்சிற்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா தொற்றினால் இறக்கும் பெரும்பான்மையானோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதால், இந்த நடவடிக்கைகள் மூலம் அவர்களை மரணத்திலிருந்து காப்பாற்ற முடியும் என தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.