பைஸர் மற்றும் அஸ்ட்ராசேனிகா ஆகிய தடுப்பூசிகள் இதற்கு முன்னர், முறையின்றி, வேறு நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது எனவும் மேலும் தெரிவித்துள்ளளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
இவ்வாறு தடுப்பூசி செலுத்தப்பட்ட நபர்களின் விபரங்கள், ஆவணங்களில் பதியாது, மறைக்கப்பட்டுள்ளன.
சுகாதார தரப்பினால் புத்தளம் பகுதிக்கு செலுத்தப்பட்ட பைஸர் தடுப்பூசி, வெளிநபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளமை அண்மையில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.