நாட்டில் நிகழும் கொரோனா மரணங்கள் தொடர்பான அறிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் நிகழும் கொரோனா மரணங்கள் தொடர்பான அறிக்கை!

இலங்கையில் சுமார் 20% கொரானா மரணங்கள் வீட்டிலிருந்தோ அல்லது பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போதோ நிகழ்கின்றதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவிக்கின்றது.

தற்போது இலங்கையில் ஒவ்வொரு மணி நேரமும் சுமார் ஒன்பது கொரோனா மரணங்கள் நிகழ்வதாக சங்கத்தின் தலைவர் பத்ம குணரத்ன தெரிவிக்கின்றார்.

கொழும்பு பகுதியில் டெல்டா திரிபுடைய வைரஸே அதிகளவில் பரவுவதாகவும், தொற்றுக்கு இலக்காகி இறக்கும் பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசி போடப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.