இலங்கையில் பதிவான கொரோனா தொற்று காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவை விட 10 மடங்கு அதிகம் என ரஜரட பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் பேராசிரியர் சுனத் அங்கம்பொடி தெரிவித்துள்ளார்.
உலக புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி, இலங்கையில் தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை இந்தியாவை விட மூன்று மடங்கு அதிகம் என்று அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் உச்சத்தை விட அதிகமாக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இப்பதிவினை அவர் தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)
உலக புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி, இலங்கையில் தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை இந்தியாவை விட மூன்று மடங்கு அதிகம் என்று அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் உச்சத்தை விட அதிகமாக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இப்பதிவினை அவர் தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)
In comparison to India, daily cases >4 times, daily deaths >10 times and case fatality >3 times high in Sri Lanka. Deaths are much worse than India's worst situation. Yet, the test per case -1/8th of India. The high fatality is entirely due to underreporting of cases. pic.twitter.com/oDuALmRpfa
— Prof Suneth Agampodi (@sunethagampodi) August 9, 2021