உள்நாட்டு எரிவாயு வணிகத்தில் பங்குகளைப் பெற முயற்சிப்பதாக வந்த வதந்திகளை மறுத்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராகபக்சவின் மகன் யோசித ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வதந்திகளை மறுத்த யோஷித ராஜபக்ச, தனக்கு எந்த எரிவாயு நிறுவனமும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். அவரது புகழை கெடுக்கவே இவ்வாறு போலி பிரச்சாரம் பரப்பப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அரசாங்கத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் இத்தகைய கதைகள் புனையப்பட்டதாக யோஷித ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.
இது மற்றொரு அப்பட்டமான பொய் என்று கூறிய அவர், இதுவும் தங்க குதிரை வைத்திருப்பதாக முந்தைய வதந்திகளைப் போன்றது என்று தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
வதந்திகளை மறுத்த யோஷித ராஜபக்ச, தனக்கு எந்த எரிவாயு நிறுவனமும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். அவரது புகழை கெடுக்கவே இவ்வாறு போலி பிரச்சாரம் பரப்பப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அரசாங்கத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் இத்தகைய கதைகள் புனையப்பட்டதாக யோஷித ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.
இது மற்றொரு அப்பட்டமான பொய் என்று கூறிய அவர், இதுவும் தங்க குதிரை வைத்திருப்பதாக முந்தைய வதந்திகளைப் போன்றது என்று தெரிவித்தார். (யாழ் நியூஸ்)