உள்ளூர் வங்கிகள் கடன் அல்லது டெபிட் கார்டுகள் மூலம் மேற்கொள்ளப்படும் வெளிநாட்டு பரிவர்த்தனைகளுக்கான மாற்று விகிதத்தில் கூடுதல் விகிதத்தை அதிகரித்துள்ளது.
தற்போதைய விகிதம் 2.5 சதவீதம் ஆகும். எனினும், வங்கிகள் இந்த விகிதத்தை 6-7 சதவிகிதமாக அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக டெய்லி மிரர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
சில வங்கிகள் ஏற்கனவே தங்கள் அட்டைதாரர் வாடிக்கையாளர்களுக்கு மேல் கூறப்பட்ட திருத்தம் குறித்து அறிவித்துள்ளதோடு, மற்றைய வங்கிகள் வரும் சில நாட்களில் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய விகிதத்துடன், ஒரு அட்டை வைத்திருப்பவர் வெளிநாடொன்றுக்க்ய் டொலர் பரிவர்த்தனை செய்யும் போது ஒரு அமெரிக்க டொலர் கிட்டத்தட்ட ரூ. 222 செலுத்த வேண்டும் என்று டெய்லிமிரர் பத்திரிகையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
தற்போதைய விகிதம் 2.5 சதவீதம் ஆகும். எனினும், வங்கிகள் இந்த விகிதத்தை 6-7 சதவிகிதமாக அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக டெய்லி மிரர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
சில வங்கிகள் ஏற்கனவே தங்கள் அட்டைதாரர் வாடிக்கையாளர்களுக்கு மேல் கூறப்பட்ட திருத்தம் குறித்து அறிவித்துள்ளதோடு, மற்றைய வங்கிகள் வரும் சில நாட்களில் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய விகிதத்துடன், ஒரு அட்டை வைத்திருப்பவர் வெளிநாடொன்றுக்க்ய் டொலர் பரிவர்த்தனை செய்யும் போது ஒரு அமெரிக்க டொலர் கிட்டத்தட்ட ரூ. 222 செலுத்த வேண்டும் என்று டெய்லிமிரர் பத்திரிகையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
Anyone using online tools/services will see their operating costs jump (Eg MS office, Zoom, AWS, Go Daddy, etc.) don't be surprised if e-commerce operators/Digital Agencies increases their prices. https://t.co/vQ065TmuT5
— Asela Waidyalankara (@aselawaid) August 14, 2021