இன்று (12) மேலும் 619 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,039 ஆக உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில் நாட்டில் பதிவான மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 345,118 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் நேற்றைய தினம் 156 கொரோனா மரணங்கள் பதிவானதை தொடர்ந்து மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 5620 ஆக உயர்வடைந்தது.
அதன் அடிப்படையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,039 ஆக உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில் நாட்டில் பதிவான மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 345,118 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் நேற்றைய தினம் 156 கொரோனா மரணங்கள் பதிவானதை தொடர்ந்து மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 5620 ஆக உயர்வடைந்தது.
மேலும் இன்றைய தினம் 2792 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தற்போது சிகிச்சை பெறுவோர் - 37,199