இவ்வாறு வீடுகளில் இருக்கும் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்தே வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் நாட்களில் இந்த நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் செல்லலாம் என அச்சம் வெளியிட்ட அவர், சுகாதார கட்டமைப்பு கம்பஹா மாவட்டத்தில் வீழும் நிலையும் ஏற்படலாம் என்றும் கூறினார்.