
கொரோனா நோய்த்தொற்று காரணமாக இறந்த 93 வயது பெண்ணின் சடலம் தகனம் செய்வதற்காக மருத்துவமனை நோயாளர் ஊர்தி (ஆம்புலன்ஸ்) மூலம் தகனத்திற்கு கொண்டு வரப்பட்டபோது இந்த சம்பவம் நேர்ந்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான சடலம் வெளியே எடுத்து ஆம்புலன்சில் வைக்கப்பட்டது.
இவ்வாறான செயற்பாட்டினால் பொது சுகாதார பரிசோதகர்கள் எவ்வாறு பதிலழிப்பது என்று தெரியாமல் சிரமப்பட்டனர்.
குறித்த சடலம் ஆம்புலன்சில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வைக்கப்பட்டிருந்ததாகவும், இதன் விளைவாக ஆம்புலன்ஸ் உதவியை பெறவிருந்த மற்றையவர்கள் சிரமத்துக்குள்ளானர்கள் என்றும் சுகாதார ஊழியர்கள் தெரிவித்தனர்.