
கந்தளாய் வான்-எல விஹாரகல ரிசர்வ் பகுதியின் இடங்களை குழுவினரொருவருக்கு ஒதுக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் இந்த நிலங்களை ஒதுக்கிய போது, சம்பவ இடத்திற்கு வந்து எதிர்த்த வன அதிகாரியின் கடமைகளையும் குறித்த நபர் தடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.