மேல் மாகாணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் சிறப்பு நடவடிக்கைள்!
Posted by Yazh NewsAdmin-
மேல் மாகாணத்தில் பல பகுதிகளில் இன்று (20) போதைப்பொருள் மற்றும் பல முறைகேடுகள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து சிறப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவின் தலைமையில் இந்த நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.
இலங்கை காவல்துறை சிறப்பு பணிக்குழு, இராணுவப்படை மற்றும் அதிகாரப்பூர்வ மோப்ப நாய் பிரிவு ஆகியவையும் இதற்கான உதவிகளை வழங்கியுள்ளன.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.