ஜனாசாக்களை அடக்கம் செய்ய அரசாங்கம் அனுமதி அளித்தமைக்கான காரணத்தை வெளியிட்ட சுமந்திரன்!

ஜனாசாக்களை அடக்கம் செய்ய அரசாங்கம் அனுமதி அளித்தமைக்கான காரணத்தை வெளியிட்ட சுமந்திரன்!

ஜெனீவாவில், முஸ்லிம் நாடுகளின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே, அரசாங்கம் ஜனாசாக்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கியுள்ளதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவிக்கின்றார்.

வடக்கு கிழக்கு சிவில் சமூக பிரதிநிகள், மதகுருமார்கள் மற்றும் தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து, வவுனியாவில் இன்றைய தினம் விசேட கலந்துரையாடலொன்றை மேற்கொண்டிருந்தன.

இதன்படி, ஜெனீவா விவகாரம் மற்றும் தமிழ் தேசிய பேரவையின் உருவாக்கம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.


Previous News Next News