படபொல-குருந்துகஹ வீதியில் ஏற்பட்ட விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
$ads={2}
குருந்துகஹவிலிருந்து படபொல நோக்கி சென்ற ஒரு மோட்டார் சைக்கிள் வீதியில் கவிழ்ந்துள்ளதோடு, சைக்கிள் ஓட்டுநர் வீதியில் விழுந்ததும், எதிரெதிர் திசையில் இருந்து வந்து கொண்டிருந்த லொரி வண்டி அவர் மேல் ஏறியுள்ளது.
உயிரிழந்தவர் படபொல பொல்லுன்னாவ பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.