சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபருமாக அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அதில் மூன்று பேர், ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டிருந்தது
எவ்வாறாயினும், குற்றப்புலனாய்வு பிரிவினரால் குறித்த மூன்று பேரும் இன்று மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.