
சுகாதார வழிமுறைகளைப் பேணி குர்ஆன் மத்ரசா, மக்தப், ஹிப்ழ் மத்ரசா, அஹதியா பாடசாலை ஆகிய முஸ்லிம் அறநெறிப் பாடசாலைகள் 17.01.2021 முதல் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
ஏ.பீ.எம். அஷ்ரப்
பணிப்பாளர்
வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்
08.01.2021