கண்டி, கம்பளை புகையிரத நுழைவாயில் அருகிலுள்ள ஆற்றிலிருந்து சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டவர் நபர் 60 வயதுடைய ஆண் ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கொரோனா தொற்றிலிருந்து மீண்ட நபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டவர் நபர் 60 வயதுடைய ஆண் ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
$ads={2}
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கொரோனா தொற்றிலிருந்து மீண்ட நபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மூலம் - தாய் செய்திகள்