தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக வாஷிங்டன் டி.சி.யில் அமைந்துள்ள இலங்கை தூதரகம் எதிர்வரும் 10ஆம் திகதி வரையில் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
$ads={2}
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், குறித்த காலப்பகுதியில் அவசர தேவைகளுக்கு பின்வரும் தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல்கள் ஊடாக தொடர்புகொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.