43 வயதான ஆண் கொரொனா தொற்று நோயாளி ஒருவர் நேற்று (19) இரவு வாலச்சேணை - புனானை கொரொனா சிகிச்சை மையத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.
பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இவரை அடையாளம் தெரிந்தவர்கள் அருகில் இருக்கும் பொலிஸ் நிலையத்துக்கோ அல்லது 119 மூலம் தெரியப்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்துள்ளனர்.