வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்படவிருந்த கொரொனா நோயாளி தப்பியோட்டம்!
Posted by Yazh NewsAuthor-
கட்டுநாயக்க - வலங்கொட பகுதியில் கொரொனா தொற்றுக்கு அடையாளம் காணப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்க திட்டமிடப்பட்டிருந்த நோயாளி ஒருவர் தப்பி ஓடி உள்ளார்.
குறித்த நபர் அப்பகுதியில் விடுதி ஒன்றில் தங்கியிருந்த 25 வாலிபர் என இனம் காணப்பட்டுள்ளார்.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.