அடையாளம் காணப்படாத இந்த வைரஸினால் இதுவரை நாட்டின் பல இடங்களிலும் வளர்ப்பு நாங்கள் மரணமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது சம்பந்தமாக கருத்து வெளியிட்டுளள கால்நடை மருத்துவர் சுகத் பிரேமச்சந்திர, தொடர் வயிற்றோட்டம், இரத்த வாந்தி போன்ற அறிகுறிகள் நாய்களுக்கு ஏற்பட்டு பின்னர் மரணம் வரை அது தொடர்கின்றது என்று குறிப்பிட்டார்.