![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgNFqZHCtGToa3igqX0QS9dgDjl2aenape2VxOqO2QPNQjdMnd46Yu0pBdo4D5Iy1sjJ8bViEVggTVzlYZAAI6avXoA2RhQhyPYDIQe3EoeG4UF3ko4coJzdyNRAsG3OyoaC9vqbFW-35U/s16000/1AE0E3F1-FB4E-41EA-BEEF-5347A474B341.jpeg)
மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளை திறப்பதற்கு காணப்படும் இயலுமை குறித்து நேற்றைய தினம் (20) இடம்பெற்ற சந்திப்பிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
$ads={2}
எவ்வாறாயினும், மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகள், சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களுக்கு அமைய, பெப்ரவரி மாதம் 15ம் திகதி அளவில் திறப்பதற்கு ஆலோசிக்கப்படுவதாக கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.