
நாட்டில் மேலும் இரண்டு கொரோனா உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.
அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
$ads={2}
அதனடிப்படையில், தெஹிவளை பகுதியை சேர்ந்த 60 வயது ஆணொருவரும், அலவ்வ பகுதியை சேர்ந்த 78 வயது பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து கொரோனா தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 219 ஆக அதிகரித்துள்ளது.
