
கண்டி - அக்குறணை பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ள நிலைமை காரணமாக கண்டியில் இருந்து மாத்தளைக்குச் செல்லும் பாதை பாதிக்கப்பட்டுள்ளது.
$ads={2}
இதனால் குறித்த வீதியினைப் பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதியினைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தொடரும் அடைமழை காரணமாக அக்குறணை நகரம் நீரில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

