இந்தியா – ஆஸ்திரேலிய அணியின் நான்காம் டெஸ்ட் போட்டியை இந்தியா அற்புதமாக ஆடி வென்றிருக்கிறது. முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்க்ஸில் 10 விக்கெட் இழப்புக்கு 329 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக லபுஷேன்108 ரன்கள் அடித்தார்.
இந்திய பவுலர்களில் தமிழகத்தில் நடராஜன் 3 விக்கெட்டுகளையும் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும் ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளையும் முகமது சிராஜ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
ஆஸ்திரேலிய அணி இரண்டாம் இன்னிங்க்ஸில் சில வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அடித்து ஆட வேண்டும் என்று நினைத்ததால் விரைவாக விக்கெட் விழுந்தன. குறிப்பாக லபுஷேன், வேட், டிம் விக்கெட்டுகள் விரைவில் விழுந்தன.
இந்திய பவுலிங்கில் முகம்மது சிராஜ் அற்புதமாக வீசி 5 விக்கெட்டுகளைப் பறித்தார். அதேபோல ஷ்ர்துல் தாகூட் 4 விக்கெட்டுகளையும் வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
328 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்கோடு இந்திய அணி ஆடியது. ரோஹித் ஷர்மா 7 ரன்களோடு அவுட்டாகி இம்முறை ஏமாற்றினார். கில் அற்புதமாக ஆடி 91 ரன்கள் அடித்தார். ராஹானே 24 ரன்களோடு அவுட்டானார். புஜாரா 52 ரன்களோடும், விக்கெட் கீப்பர் 32 ரன்களோடு ஆடி வருகின்றனர்.
24.5 ஓவர்களில் 110 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்கில் இந்திய வீரர்கள் ஆடினார்கள். புஜாரா 56 ரன்களோடும், மயங் அகர்வா 9 ரன்களோடு ஆட்டமிழந்தனர்.
ஆனால், சென்ற இன்னிங்க்ஸில் அசத்தலான ஆடிய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இம்முறையும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால், 29 பந்துகளில் 22 ரன்கள் எடுத்த நிலையில் லயன் பந்தில் போல்டானர்.
24 பந்துகளில் 10 ரன்கள் எனும் உச்சகட்ட பரபரப்பை ஆட்டம் கண்டது. ரிஷப் பண்ட் ஒரு பவுண்ட்ரி அடித்து வயிற்றில் பால் வார்த்தார். அடுத்த பந்தில் ஒரு ரன் அடித்தார் பண்ட். அதற்கு அடுத்த பந்தில் இரண்டு ரன்களை அடித்தார் ஷர்துல் தாகூரி. ஆனால், அந்த ஓவரின் 4-ம் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார் ஷர்துல் தாகூர். இதனால், ஆட்டம் இன்னும் விறுவிறுப்பை அடைந்தது. கடைசியில் ஒரு பவுண்டரியை விளாசினார் பண்ட். அதனால் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.
இந்தியா – ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் 2:1 எனும் கணக்கில் இந்திய தொடரையும் வென்றுள்ளது.
கோஹ்லி இல்லை
பும்ரா இல்லை
ஷமி இல்லை
இஷாண்ட் ஷர்மா இல்லை
உமேஷ் யாதவ் இல்லை
அஷ்வின் இல்லை.
ஜடேஜா இல்லை
ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி அட்டவணையில் இந்தியா அணி இப்போது முதலிடத்தில் உள்ளது.
இந்திய பவுலர்களில் தமிழகத்தில் நடராஜன் 3 விக்கெட்டுகளையும் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும் ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளையும் முகமது சிராஜ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
$ads={2}
ஆஸ்திரேலிய அணி இரண்டாம் இன்னிங்க்ஸில் சில வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அடித்து ஆட வேண்டும் என்று நினைத்ததால் விரைவாக விக்கெட் விழுந்தன. குறிப்பாக லபுஷேன், வேட், டிம் விக்கெட்டுகள் விரைவில் விழுந்தன.
இந்திய பவுலிங்கில் முகம்மது சிராஜ் அற்புதமாக வீசி 5 விக்கெட்டுகளைப் பறித்தார். அதேபோல ஷ்ர்துல் தாகூட் 4 விக்கெட்டுகளையும் வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
328 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்கோடு இந்திய அணி ஆடியது. ரோஹித் ஷர்மா 7 ரன்களோடு அவுட்டாகி இம்முறை ஏமாற்றினார். கில் அற்புதமாக ஆடி 91 ரன்கள் அடித்தார். ராஹானே 24 ரன்களோடு அவுட்டானார். புஜாரா 52 ரன்களோடும், விக்கெட் கீப்பர் 32 ரன்களோடு ஆடி வருகின்றனர்.
24.5 ஓவர்களில் 110 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்கில் இந்திய வீரர்கள் ஆடினார்கள். புஜாரா 56 ரன்களோடும், மயங் அகர்வா 9 ரன்களோடு ஆட்டமிழந்தனர்.
ஆனால், சென்ற இன்னிங்க்ஸில் அசத்தலான ஆடிய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இம்முறையும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால், 29 பந்துகளில் 22 ரன்கள் எடுத்த நிலையில் லயன் பந்தில் போல்டானர்.
24 பந்துகளில் 10 ரன்கள் எனும் உச்சகட்ட பரபரப்பை ஆட்டம் கண்டது. ரிஷப் பண்ட் ஒரு பவுண்ட்ரி அடித்து வயிற்றில் பால் வார்த்தார். அடுத்த பந்தில் ஒரு ரன் அடித்தார் பண்ட். அதற்கு அடுத்த பந்தில் இரண்டு ரன்களை அடித்தார் ஷர்துல் தாகூரி. ஆனால், அந்த ஓவரின் 4-ம் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார் ஷர்துல் தாகூர். இதனால், ஆட்டம் இன்னும் விறுவிறுப்பை அடைந்தது. கடைசியில் ஒரு பவுண்டரியை விளாசினார் பண்ட். அதனால் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.
இந்தியா – ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் 2:1 எனும் கணக்கில் இந்திய தொடரையும் வென்றுள்ளது.
கோஹ்லி இல்லை
பும்ரா இல்லை
ஷமி இல்லை
இஷாண்ட் ஷர்மா இல்லை
உமேஷ் யாதவ் இல்லை
அஷ்வின் இல்லை.
ஜடேஜா இல்லை
ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி அட்டவணையில் இந்தியா அணி இப்போது முதலிடத்தில் உள்ளது.