
நீதித்துறையை அவமதித்த குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் தனது பாராளுமன்ற உறுப்புரிமையினை இழக்க நேரிடும் என்று ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புன்சிஹேவ தெரிவித்துள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு உச்சநீதிமன்றம் நேற்று (12) நான்கு ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனை விதித்தது.
$ads={2}
இத்தண்டனையானது சுமார் 11 ஆண்டுகளுக்கு அரசியலில் இருந்து வெளியேற்றும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், பாராளுமன்ற உறுப்பினர் ராமநாயக்கவின் சட்டக் குழு இந்த நிலைமையை அறிந்திருப்பதாகவும், இது தொடர்பொல் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்தன.