இலங்கை வந்த இங்கிலாந்து கிரிக்கட் வீரர் மொயீன் அலிக்கு கொரோனா தொற்று உறுதி!

இலங்கை வந்த இங்கிலாந்து கிரிக்கட் வீரர் மொயீன் அலிக்கு கொரோனா தொற்று உறுதி!

மத்தலை சர்வதேச விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பி. சி. ஆர் பரிசோதனையின் அடிப்படையில் இங்கிலாந்து கிரிக்கட் வீரர் மொயீன் அலி கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளார்.

மொயீன் அலி இலங்கை அரசின் தனிமைபடுத்தல் வழிமுறைகளின் படி, அடுத்த 10 நாட்களுக்கு தனிமைபடுத்தப்படவுள்ளார்.


Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.


இங்கிலாந்து கிரிக்கட் வீரர் க்ரிஸ் வோக்ஸ் இவருடன் நெருங்கு பழகியதால், அவரும் தனிமைபடுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளார்.

நாளை காலை இங்கிலாந்து அணி தமது இரண்டாவது பி.சி. ஆர் பரிசோதனையின் பின்னர் புதன் கிழமை பயிற்சிகளில் ஈடுபடவுள்ளது.
Previous News Next News