மாத்தளை – உக்குவளை பிரதேசத்தில் ஏற்பட்ட மண் சரிவினால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
$ads={2}
சீரற்ற காலநிலையால் உக்குவளை பிரதேச சபைக்கு உட்பட்ட எல்வல பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 5 வீடுகள் சேதமடைந்துள்ளன.
வீடுகளின் சுவர்களில் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதுடன், நிலத்திலும் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன.