நேற்று இலங்கையில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் பிரதேசங்கள் தொடர்பான முழு அறிக்கை!
Posted by Yazh NewsYN Admin-
நேற்று (18) இலங்கையில் மொத்தமாக 674 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருந்தனர். அதில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியிருந்தனர்.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.