![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiH4koArb9dK7CARE_9z9dsFLHNLod5XaiiLO7cCsY8WsfGnAJrjbj8nWT5zD7swHulihxuHJ1ypg649YCAspg_V_5R1TuIOS0uhfvXiiKuFcuSnh_-7vapT3TXxgoikmIsQu-rybApbvk/s16000/135040115_1112231775961780_3918285736235651060_n.jpg)
கண்டி - அக்குறணை 7ஆம் கட்டை மற்றும் 8ஆம் கட்டைக்கு இடையில் (மலகட பிரதேசத்தில்) மண்சரிவு ஏட்பட்டுள்ளது. சுத்திகரிப்பு பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருவதுடன், தற்போது ஓரளவு சுத்திகரிக்கப்பட்டுள்ளது.
$ads={2}
சுத்திகரிப்பு பணிகள் தொடர்ந்தும் இடம்பெறுவதால் A9 பிரதான வீதி 7ஆம் கட்டை மற்றும் 8ஆம் கட்டைக்கு இடையில் பயணிக்கும் வாகனங்கள் எச்சறிக்கையாக செல்லுமாறு வேண்டப்படுகிண்றீர்கள்.
மூலம் - அக்குறணை ஒன்லைன்