கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தைச் சேர்ந்த 6 ஊழியர்கள் நேற்று (11) கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதுவரை 599 கொரோனா தொற்றாளர்கள் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பதிவாகியுள்ளதாக கம்பஹா மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகளின் மாவட்ட பணிப்பாளர் டாக்டர் மிகாரா எப்பா தெரிவித்ததுள்ளார்.
மேலும் ஐந்து கொரோனா தொற்றாளர்கள் நேற்று சீதுவ சுகாதாரப் பிரிவிலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதுவரை 599 கொரோனா தொற்றாளர்கள் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பதிவாகியுள்ளதாக கம்பஹா மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகளின் மாவட்ட பணிப்பாளர் டாக்டர் மிகாரா எப்பா தெரிவித்ததுள்ளார்.
$ads={2}
மேலும் ஐந்து கொரோனா தொற்றாளர்கள் நேற்று சீதுவ சுகாதாரப் பிரிவிலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.