சுன்னி முஸ்லிங்களை இலக்கு வைத்தே இந்த தாக்குதலை நடத்தியதாக ஐ.எஸ் அமைப்பு கூறியுள்ளது.
பக்தாத்தில் நடத்தப்பட்ட இந்த தற்கொலைத் தாக்குதலில் 32 பேர் உயிரிழந்துள்ளதுடன் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
பாக்தாத் நகரில் கடந்த 3 ஆண்டுகளில் இடம்பெற்ற பாரிய தாக்குதலாக இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் நடந்து சில மணித்தியாலங்களுக்கு பின்னரே ஐஎஸ் அமைப்பு இதற்கு உரிமை கோரியுள்ளது.