கிழக்கிலங்கையில் 07 பிரதேசங்கள் கொரோனா சிவப்பு வலயங்களாக நேற்று (14) முதல் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ. லதாகரன் தெரிவித்துள்ளார்.
கல்முனை தெற்கு, காத்தான்குடி, அம்பாறை, கிண்ணியா, காரைதீவு, ஓட்டமாவடி, மட்டக்களப்பு ஆகிய சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகளில் ஒரு வார காலத்திற்குள் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்த காரணத்தினால் சிவப்பு வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சிவப்பு வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள பிராந்தியங்களில் உள்ள மக்கள் இறுக்கமான சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறும் கேட்டுள்ளார்.
கல்முனை தெற்கு, காத்தான்குடி, அம்பாறை, கிண்ணியா, காரைதீவு, ஓட்டமாவடி, மட்டக்களப்பு ஆகிய சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகளில் ஒரு வார காலத்திற்குள் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்த காரணத்தினால் சிவப்பு வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
$ads={2}
சிவப்பு வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள பிராந்தியங்களில் உள்ள மக்கள் இறுக்கமான சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறும் கேட்டுள்ளார்.