VIDEO & PHOTOS : கொரோனா மரணங்களை அடக்கம் செய்ய வேண்டாம் - தேரர்கள் ஆர்ப்பாட்டத்தில்
Posted by Yazh NewsYN Admin-
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி மரணித்த உடல்களை அடக்கம் செய்ய தடை விதிக்குமாறு அரசுக்கு அழைப்பு விடுத்து இன்று பௌத்த தேரர்கள் குழு ஒன்று ஜனாதிபதி செயலகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
$ads={2}
தற்போது நாட்டில் பின்பற்றப்பட்டு வரும் கொரோனா தொற்றுக்கு இலக்கான உடல்களை தகனம் செய்வதற்கான முடிவை திருத்த வேண்டாம் என்று கோரி பௌத்த தேரர்கள் குழு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சிக்கு கடிதம் ஒன்றையும் ஒப்படைத்தனர்.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.