பாழடைந்து சேவையிலிருந்து வெளியேற்றப்பட்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 273 பேருந்துகள் பழுதுபார்க்கப்பட்டு கொழும்பு காலி முகத்திடலில் ஜனாதிபதியின் தலைமையின் கீழ் இன்று பயணிகள் போக்குவரத்துக்காக மீண்டும் சேர்க்கப்பட்டன.
இப்பேருந்துகள் நாடு முழுவதும் கிராமப்புற வீதிகளில் பயணிகள் போக்குவரத்து தேவைகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளது.
இப்பேருந்துகள் நாடு முழுவதும் கிராமப்புற வீதிகளில் பயணிகள் போக்குவரத்து தேவைகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளது.
$ads={2}