கிழக்கு கடற்கரையில் எலும்புக்கூடாக கரையொதுங்கிய சடலம்!

கிழக்கு கடற்கரையில் எலும்புக்கூடாக கரையொதுங்கிய சடலம்!

யாழ். வடமராட்சி கிழக்கு கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் எலும்புக்கூடாக சடலமொன்று கரையொதுங்கியுள்ளது.

செம்பியன்பற்று வடக்கு கிராமத்துக்கும் தனிப்பனை கிராமத்துக்கும் இடைப்பட்ட கடற்கரைப் பகுதியிலேயே எலும்புக்கூடாக குறித்த சடலம் கரையொதுங்கியுள்ளது.

Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.



நேற்று (08) மாலை இதனை அவதானித்த பிரதேச மக்கள், பளைப் பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவம் தொடர்பில் மேல் நடவடிக்கையைப் பளைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்

Previous News Next News