கொஸ்கம பொலிஸ் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.
அதன்படி, கடந்த 24ஆம் திகதி முதல் கொஸ்கம பொலிஸ் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.$ads={1}
உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.
$ads={2}
அதன்படி, கடந்த 24ஆம் திகதி முதல் கொஸ்கம பொலிஸ் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.