கண்டி மாவட்டத்தின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 471 ஆக உயர்வடைந்துள்ளது.அக்குறணை பிரதேசத்தில் 123 தொற்றாளர்கள் இனங்காணபட்டிருப்பதுடன் அதிகூடிய தொற்றாளர்களை கொண்ட பிரதேசமாக கண்டி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.
$ads={2}
கண்டி மாநகர சபை பிரிவில் மொத்தமாக 108 கொரோனா தொற்றாளர்களும் பாததும்பர பிரதேச சபை பிரிவில் 33 கொரோனா தொற்றாளர்களும் இது வரை இனங்காணப்பட்டுள்ளனர்.