இலங்கையில் மேலும் இரு மரணங்கள்; தொற்று 30 ஆயிரத்தை எட்டியது!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் மேலும் இரு மரணங்கள்; தொற்று 30 ஆயிரத்தை எட்டியது!!

 

இலங்கையில் இன்றைய தினம் கொரோனா தொற்றால் மரணித்தவர்கள் எண்ணிக்கை 02 ஆக பதிவாகியது.

இந்நிலையில், கொழும்பு 15 சேர்ந்த 20 நாட்கள் உடைய ஆண் குழந்தை மற்றும் கொழும்பு 10 சேர்ந்த 62 வயது ஆண் ஒருவருமே இவ்வாறு இன்றைய தினம் பதிவாகினர்.

$ads={2}

இந்நிலையில், இன்றைய தினம் இதுவரையில் புதிதாக 694 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளனர்.

316 பேர் பேலியகொடை கொத்தணியை சேர்ந்தவர்கள் எனவும் ஏனைய அனைவரும் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.