வவுனியாவில் 07 நாட்கள் மின்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது!

வவுனியாவில் 07 நாட்கள் மின்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது!


இம்மாதம் 10, 14, 15, 16, 17, 18, 19 ஆகிய தினங்களில் காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதாகவும் அத்தியாவசிய பராமரிப்பு வேலைகளுக்காக மின்சாரம் துண்டிக்கப்படுவதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.


அதனபடி,


10ஆம் திகதி வவுனியா சூடுவெந்தபுலவு கிராமத்திலும்


14 மற்றும் 14ஆம் திகதிகளில் வவுனியா புதிய சின்னக்குளம் கிராம அரசடிக்குளம் பகுதியிலும்


16ஆம் திகதி வவுனியா கோவிற்குளம் 10ஆவது ஒழுங்கையிலிருந்து சிதம்பரபுரம் வரையிலான பகுதியிலும்


17ஆம் திகதி வவுனியா அரசடிக்குளம் பகுதியிலும்


18ஆம் திகதி  வன்னி இரானு படை முகாம் , வன்னி விமானப்படை முகாம் , விமானப்படை றேடார் பகுதியிலும்


19ஆம் திகதி வவுனியா கோவிற்குளம் 10ஆம் ஒழுங்கையிலிருந்து சிதம்பரபுரம் வரையிலும் , மகாகச்சக்கொடிய கிராமம் ஆகிய இடங்களிலும் மின்தடை அமுல் படுத்தப்பட்டுள்ளது.


இந்த நேரங்களில் வைத்தியசாலை மற்றும் மக்கள் பயன்பாட்டிற்கான பொது இடங்களில் முன்கூட்டியே மின் தடையை நிவர்த்தி செய்யக்கூடிய மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது.


Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.



எனவே மக்கள் அனைவரும் மின்தடைக்கான தேவையான முன் ஏற்பாடு நடவடிக்கைளை எடுக்குமாறு இலங்கை மின்சார சபை கேட்டுக்கொண்டுள்ளது.


Previous News Next News