Video : உலகக் கிண்ண இறுதிப் போட்டி சர்ச்சை தொடர்பில் ஏன் வீரர்கள் கொந்தளிக்கின்றார்கள்? - திலங்க

advertise here on top
Join YazhNews WhatsApp Community

Video : உலகக் கிண்ண இறுதிப் போட்டி சர்ச்சை தொடர்பில் ஏன் வீரர்கள் கொந்தளிக்கின்றார்கள்? - திலங்க

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்தா அலுத்கமகே 2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டி சர்ச்சையில்வீரர்களுக்கு தொடர்பில்லை என்றால் ஏன் கிரிக்கெட் வீரர்கள் கவலைப்படுகிறார்கள் என்பது கேள்விக்குரியது என்று முன்னாள்இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் திலங்க சுமதிபாலா கூறுகிறார்.

மேலும் தான் அதில் சம்பந்தம் இல்லையென்றால் தனக்குத் தானே தொப்பியினை அணிந்துக் கொள்ள வேண்டாம் எனவும் அவர் தெரிவித்தார். அக்குற்றச்சாட்டுக்கு தொடர்பு இல்லையென்றால் பொறுமையாக இருக்குமாறும், ட்வீட்டர் இல் பதிவுகள் மேற்கொள்ளத் தேவையில்லை. மேலும் இதற்கு பதில் கூறுவதினாலேயே தேவையின்றி பிரச்சினைகளை முகங்கொடுக்க நேரிடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.