அடுத்த வாரம் முதல் பஸ்களுக்கு முற்கொடுப்பனவு அட்டை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அடுத்த வாரம் முதல் பஸ்களுக்கு முற்கொடுப்பனவு அட்டை!

அடுத்த வாரம் முதல் பஸ் கட்டணம் தொடர்பில் முற்கொடுப்பணவு முறைமையொன்றினை அறிமுகப்படுர்ர இலங்கை போக்குவரத்துசபை தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.


முற்கொடுப்பு முறைமை பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையினை அடிப்படையாக இன்றி அவர்கள் செல்லும் தூரம்அடிப்படையாகவே வழங்கவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.