நேற்று துபாயில் இருந்து அழைத்து வரப்பட்டவருக்கு கொரோனா தொற்று!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நேற்று துபாயில் இருந்து அழைத்து வரப்பட்டவருக்கு கொரோனா தொற்று!

நேற்று (07) இலங்கையில் 27 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்து மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை824 ஆக அதிகரித்தது.

கடந்த 24 மணித்தியாலங்களில் 8 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியதோடு வீடு திரும்பியோர்கள் எண்ணிக்கை 240 ஆக உயர்ந்தது.

நேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களொல் 25 நபர்கள் இலங்கை கடற்படையினர் என்றும் இது வரை மொத்தமாக 393 கடற்படை வீரர்கள் கொரோனா தொற்றுக்கு இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர்அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

மேலும் கடற்படை வீரர் ஒருவருடன் தொடர்பில் இருந்த குழந்தை ஒன்றும் இவ்வாறு தொற்றுக்குள்ளாகியத்ய்.

மற்றைய நபர் வியாழக்கிழமை (நேற்று) துபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டவர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.