இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் உயர்வு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் உயர்வு!

இன்று (09) மாலை 04:00 மணியளவில் 09 கொரோணா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்து இலங்கையில்கொரோணா தொற்றாளர்களின் எண்ணிக்கை 844 ஆக அதிகரித்தது

இதனடிப்படையில் குணமடைந்து வீடு திரும்பியோர்கள் எண்ணிக்கை 255 ஆகவுள்ளது. மேலும் 580 நபர்கள் வைத்தியசாலையில்சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.